The Corrs – Flute rhythm
புல்லாங்குழலின் இசையை விரும்புபவராக இருப்பின் இதனைக் கேளுங்கள்…! மனதை உருக்கும் ஓர் இசை.
straddle – (ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்கள்) 1. பரவி இருத்தல் போன்ற பொருளில் Sample Sentence: The plants straddle the entire state 2. கால்களை அகலமாக வைத்து கட்டுப்பாடில்லாமல் நிற்றல் அல்லது அமர்தல் Sample Sentence: The turned the chair round and straddled it
சமூகத்தேவை இல்லாத எந்த ஒரு பழக்க வழக்கங்களும் நிலைத்திடாது, அதற்கான தேவை முடிந்த பின்னரும் தொடரும் பழக்க வழக்கங்களே விமர்சனத்துக்கு ஆளாகின்றன என்று குறிப்பிட்டிருந்தீர்கள். இன்றைய காலத்தினை விட அந்தக் காலகட்டங்களில் போக்குவரத்து வசதிகளும் தொடர்புகளும் குறைவு. அக்காலகட்டங்களில் உணவு என்பது மிகப்பெரும் பிரச்சினை. அந்நிலையில் எவ்வாறு அவியளித்தல் என்பது சடங்காக நிலைபெற்றது? அதற்கான சமூகத்தேவைகள் என்ன? அதன் தொடர்ச்சியாகவே இன்றும் நாம் நெருப்பில் உணவுப்பொருட்களை இடுகிறோமா? – மகிழ்நன் இருபதாண்டுகளுக்குமுன் இ.எம்.எஸ் ஒரு கட்டுரையில் இதைச்…
ambiguity – சொல்லப்பட்டவற்றை உணர்த்தாமல் வேறொன்றை உணர்த்துவது. Sample Sentence: the ambiguities in his answers
misogyny – முன்முடிவுகளோடு திட்டமிட்டு பெண்களை வெறுப்பது Sample Sentences: she felt she was struggling against thinly disguised misogyny
அன்புள்ள ராஜேஷ் இப்போது உணர்ச்சிவசப்பட்டு நீதி எங்கே என்பவர்கள் தினகரன் வழக்கோ, தா கிருஷ்ணன் கொலை வழக்கோ என்னாயிற்று என்று கேட்கமாட்டார்கள். சன் டிவி மீது வழக்குப்பதியவே ஏன் இத்தனை நாட்களாயிற்று என்று கேட்கமாட்டார்கள். இப்போது நீதி வென்றது என்பவர்கள் நாளை திமுக காரர்கள் விடுதலைசெய்யப்படும்போது நீதி தேவதை அருள்புரிந்தாள் என்பார்கள். கட்சிசார்பான உணர்ச்சிக்கொந்தளிப்புகளுக்கு உண்மையில் ஒரு பொருளும் இல்லை. அதற்கு அப்பால் சென்று யோசிப்பதே ஒரு சமநிலையை அளிக்கும் .ஆகவேதான் நான் குன்ஹா தீர்ப்பிலும் ஒன்றும்…
கரண் ஜோகர் இயக்கத்தில் 2001 ல் வெளிவந்த இந்தி திரைப்படம். தயாரிப்பு தர்மா புரொடக்சன்ஸ். நடிப்பு அமிதாப் பச்சன், ஜெயா பச்சன், ஷாருக்கான், கஜோல், ராணி முகர்ஜி, கரீனா கபூர், ஹ்ரிதிக் ரோஷன் மற்றும் பலர். யஷ்வர்தன் ராய்சந்த் தலைமுறைகளாக தொழிலதிபர் குடும்பம். அவருடைய மனைவி நந்தினி ராய்சந்த். அவர்களுக்கு குழந்தை இல்லாததால் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கிறார்கள். அவன் ராகுல். அதன் பின்னர் ஒன்பது ஆண்டுகள் கழித்து அவர்களுக்கு ஒரு மகன் பிறக்கிறான். அவன் ரோஹன்….