Category: திருக்குறள்

திருக்குறள் – 1

“குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று உண்டாகச் செய்வான் வினை – பொருள்செயல்வகை” (758) யானைகள் போரிடுவதைப் பார்க்க விரும்பும் ஒருவன் அருகில் சென்றால் என்ன நடக்கும்? யானைக் குளம்படிகளில் அடிபட்டு இறக்க நேரிடும். யானை எடையில் கிட்டத்தட்ட நூறில் ஒரு பங்கு எடையுள்ள அவன் அருகில் செல்லச் செல்ல ஒரு யானையே எல்லாவற்றையும் மறைத்து விடும். அந்த…

Continue Reading திருக்குறள் – 1