விஜய் டிவியில் எப்படி Program நடத்துவது?

vijaytvஎளிய‌ வழிமுறைகள்.

1. எந்த program ஆ இருந்தாலும் அதுல குண்டா ஒரு பையன் இருக்கணும். (Ex 7C,கனா காணும் காலங்கள், Super Singer இப்படி)

2. program 30 நிமிஷம்னா விளம்பரம் கொறஞ்சது 6 மணி நேரமாவது போடணும். (Ex: இளையராஜா கனடாவுல பண்ற program 1 மணி நேரம்னா, விளம்பரம் 15 மணி நேரம் போடணும்.)

3. ஒரு program ஹிட் ஆயுடுச்சுன்னா அதுல கொறஞ்சது 25 Season வரைக்கும் கொண்டு போகணும். (Ex: Super Singer Season 26, Home Sweet Home Season 36 இப்படி)

4. அதே மாதிரி ஒரு program ஹிட் ஆனா அதுல இருந்து இன்னொரு program கொண்டு வரணும். (Ex: Super Singer ல இருந்து Super Singer Junior வந்த மாதிரி Super Singer Senior Citizen, Super Singer Middle Aged citizen , அப்புறம் 7C ல இருந்து 7D,7E இப்படி)

5. அப்புறம் program பேரோட விளம்பரப் பேரை முடிஞ்ச வரைக்கும் சேர்க்கணும். எப்படின்னா ஆச்சி மசாலா வழங்கும் Airter Super Singer Junior Powered by பிந்து அப்பளம், Organized by அணில் சேமியா.( பணம் வரணும்ல).

4. ஒரு episode ல ஒரு அஞ்சு நிமிஷம் நல்லா இருந்தா, அதே மாதிரி இருக்குற scene அ எல்லாம் பொறுக்கி எடுத்து Golden Moments, Sweet Memories இப்படியெல்லாம் பேரு வச்சு, ஒரு 25 episode ஓட்டிரணும்.

5. அதே மாதிரி ஒண்ணுக்கும் ஆகாதுண்ணு வெட்டி எறிஞ்ச scene அ எல்லாம் பொறுக்கி எடுத்து Spot Moments,Shooting Spot Galatta அப்படிங்க்ற பேர்ல ஒரு மாசத்த ஓட்டிரணும்.

6. நம்ம Program ல participate பண்றவங்கள, அவங்க வீட்டுக்குப் போயி video எடுத்து, அரை மணி நேர program ல இதயே 20 நிமிஷம் போடணும். வேணும்னா ஒரு 10 நிமிஷம் program நடத்திக்கலாம்.

7.அப்புறம் participate பண்றவங்களோட அம்மா, அப்பா, மாமா இந்த மாதிரி யாராவது வந்துருந்தாங்கன்னா, அவங்கள அழவிட்டு ரெண்டு episode எடுத்துரணும். (எல்லாத்துக்கும் Background music ரொம்ப முக்கியம்.)

8. Program அ நடத்துறோம்கற பேர்ல ரெண்டு பேர (ஒரு பொண்ணு, ஒரு பையன் கட்டாயம்) விட்டு ஒரு participant க்கு அடுத்து participant வர்றதுக்குள்ள இவங்கள 20 நிமிஷம் பேச விட்டு 20 episode ல முடிய வேண்டிய program அ 50 episode ஆ கொண்டு போகணும்.

9. நம்ம program க்கு சம்பந்தமா இருக்குறவங்கள தான் Judge ஆ கூட்டிட்டு வரணும்னு கட்டாயம் கிடையாது. Famous ஆ இருக்குற யார வேணாலும் கூட்டிட்டு வரலாம். (உதாரணமா, நமிதாவ எந்த program க்கு வேணாலும் Judge ஆ போடலாம்.)

10. Celebrities Special ங்ற பேர்ல ஒரு program ல இருக்குறவங்கள இன்னொரு program க்கு கூட்டிட்டு வந்து ரெண்டு வாரத்த ஒட்டிரணும். (Ex: நீயா நானாவுக்கு சூர்யாவ கூட்டிட்டு வரணும், கோபிநாத்தை நீங்களும் வெல்லலாம் ஒரு கோடிக்கு கூட்டிட்டு வரணும் இந்த மாதிரி)

11. எல்லா program லயும் நம்மதான் முடிவு எடுத்தாலும், சும்மா மக்கள்கிட்ட ஓட்டு போடுங்க, SMS அனுப்புங்க, உங்கள் தீர்ப்பு இறுதியானது, உறுதியானதுன்னு அவுத்துவுட்டு இருக்குற காசையெல்லாம் புடுங்கிரணும்.

12. எந்த program இருந்தாலும் அதுல audience க்கு SMS போட்டி வைக்கணும். அதுல சுப்பிரமணியோட அப்பாவுக்கு ஒரே பையன்னா அவன் பேரென்ன? இந்த மாதிரி கஷ்டமான கேள்விய கேட்டு SMS அனுப்ப சொல்லணும். choice கண்டிப்பா குடுக்கணும், அதிகபட்சம் ரெண்டு அல்லது மூணு choice கொடுக்கலாம். ஒரு SMS க்கு 5 ரூவான்னு போட்டு 5000 ரூவா பரிசுக்கு 50,0000 ரூவா SMS லே பாத்துரணும்.

13. அப்புறம் show ல நடிச்சவங்க famous ஆயிருந்தா அவங்கள விட்ரவே கூடாது. அவங்கள வச்சு அடையாளம், படிக்கட்டுன்னெல்லாம் பேர் வச்சு ஒரு program எடுத்து அவங்க நடிச்ச program அ பத்தி பேச வச்சே புதுசா ஒரு program பண்ணிரணும்.

14. அதே மாதிரி ஒரு program, famous ஆயிட்டா வென்றது எப்படி?, சரவணன் மீனாட்சி family உடன் கலாட்டா இப்படியெல்லாம் பேர் வச்சு ஒரு 5 episode எடுத்துரணும்.

இப்படியெல்லாம் பண்ணீங்கன்னா உங்க program தான் டாப்பு.

Similar Posts

  • எடிசன் போட்ட வெளிச்சம்!

    அமெரிக்காவைச் சேர்ந்தவர், பிரபல விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன். 1083 புதிய கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றவர். எரிந்து சாம்பலாகாத இழைகளைக் கொண்ட மின்சார பல்பை உருவாக்க அயராது உழைத்துக் கொண்டிருந்தார். பல ஆண்டுகள் இரவும் பகலும் அரும்பாடுபட்டு கடைசியில் ஒரு நாள் தன் முயற்சியில் முழு வெற்றியும் பெற்றார். அப்போது அதிகாலை மூன்று மணி. மின்சார பல்பு பிரகாசமாக எரிவதைக் கண்டு மகிழ்ச்சியில் திளைத்த அவர், தூங்கிக்கொண்டிருந்த தன் மனைவியைத் தட்டி எழுப்பினார். “ஏய்! பார் இந்த…

  • அதிக பணம் அச்சடித்தால் என்ன?

    பொருளாதாரம் பற்றி அறியத்துவங்கிய காலத்தின் ஆரம்பகாலக் கேள்விகளுள் ஒன்று. இந்தக் கேள்வியோடிருப்பவர் நீங்களென்றால் உங்களுக்கே இந்தப் பதிவு. இந்தியாவின் கடன் தொகை பல லட்சம் கோடிகளில். ரூபாய் மதிப்பு சரிவு. இதைச் சரிசெய்ய அதிக பணம் அச்சடித்தால் என்ன? அடிப்படைக்கேள்வி. அடிக்கலாம். என்ன நடக்கும்? அரசாங்கம் அதிக பணம் அச்சடிக்கும். அதை புழக்கத்தில் விடும். புழக்கத்தில் விட வேண்டுமென்றால் அரசு திட்டங்களுக்காக செலவிடலாம், அரசு ஊழியர்களுக்கு சம்பளமாக தரலாம் அல்லது மக்களுக்கு  மணியார்டர் செய்யலாம். எப்படியோ மக்களிடம்…

  • |

    நம்பிக்கையற்ற இருண்ட உத்தரப்பிரதேசம்

    சமீபத்தில் பைனான்ஸ் டைம்ஸ் இதழில் வந்த ஓர் கட்டுரை என் கண்ணில் பட்டது. அதன் தலைப்பு இதுதான். ‘இந்தியா டீ கொடுக்கும் வேலைக்காகவும், காவலாளி வேலைக்காகவும் விளம்பரம் செய்தது. 23 லட்சம் விண்ணப்பங்கள் குவிந்தன’. அந்தக் கட்டுரை இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தின் நம்பிக்கையிழந்த இளைஞர்களின் அரசுப் பணி மீதான ஆர்வத்தைக் காட்டியது. இந்த வருடத்தொடக்கத்தில் உத்தரப்பிரதேச அரசு 368 நான்காம் நிலை பியூன் வேலைக்கான அறிவிப்பினை வெளியிட்டது. மலைக்க வைக்கும் அளவுக்கு 23 லட்சத்து 20…

  • |

    சில நேரங்களில் சில மனிதர்கள் – ஜெயகாந்தன்

    நீண்ட நாட்களாக கேள்விப்பட்டுக்கொண்டு இருந்த, ஆனால் வாசித்திராத ஒரு நாவல். ஜெயகாந்தன் அவர்களால் எழுதப்பெற்று தொடர்கதையாக வெளிவந்தது. கதை நாயகி கங்கா பாலியல் ரீதியாகப் எதிர்பாராமல் பாதிக்கப்படுகிறாள். அதன் காரணமாக அவள் வாழ்வில் எதிர்கொள்ளும் நிகழ்வுகளே நாவலின் சுருக்கம். கங்கா முற்போக்கிற்கும், பிற்போக்கிற்கும் இடையில் அல்லாடும் ஒரு பெண். இந்நாவல் வெளிவந்தது 1970. பெண் கல்வி, வேலைக்கு செல்வது தொடர்பாக தீவிர விவாதங்கள் நடைபெற்ற கால கட்டம் அது. ஒரு தரப்பில் பெண் கல்வி கற்கச் செல்வதும்,…

  • கழுதையும் உருளைக்கிழங்கும்

    ஒரு சமயம் பெர்னாட்ஷா ஒரு தட்டு நிறைய அவித்த உருளைக்கிழங்குகளை வைத்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.அப்போது அவருடைய நண்பர் ஒருவர் அவரைப் பார்க்க வந்தார். பெர்னாட்ஷா அவரை வரவேற்று “வாருங்கள்! உருளைக்கிழங்கு சாப்பிடுங்கள்” என்றார்.அதற்கு நண்பர் “உருளைக்கிழங்குகளா? நோ! நோ! எனக்கு அறவே பிடிக்காது. அதை எப்படித்தான் ரசித்து ருசித்து சாப்பிடுகிறீர்களோ தெரியவில்லை?” என்றார். பெர்னாட்ஷா சிரித்தபடி ஒரு உருளைக்கிழங்கை எடுத்தார். அப்போது அது தவறி கீழே விழுந்து தோட்டத்தின் பக்கம் உருண்டு ஓடியது.அப்போது அங்கு மேய்ந்து கொண்டிருந்த ஓர்…

  • | | |

    சட்டத்தை நிறைவேற்றுபவர்களின் ஆட்சி

    தமிழக,இந்திய‌ அரசியல் தொடர்பான எந்த ஒரு நிகழ்வையும் வரலாற்றுத்தகவல்களோடு அணுகவேண்டும், அன்றாட‌ வெற்று அரசியல் கூப்பாடுகளுக்கு செவி மடுக்கக்கூடாது என்ற நினைப்பு எனக்கு எப்பொழுதும் உண்டு. அதனால் பெரும்பாலான‌ நிகழ்கால அரசியல் விவாதங்களில் என்னுடைய கவனத்தை முற்றிலுமாக நான் தவிர்த்து விடுவதுண்டு. கடந்த ஒரு மாதங்களில் ஏதேனும் ஓர் ஊடகத்தில் வெளிவந்த விவாதங்களை ஒட்டுமொத்தமாக தொகுத்துப் பாருங்கள். அவையெல்லாம் வெற்றுக் குப்பைகள், அன்றன்றைய சொறிதலுக்கு மட்டுமேயானவை என்பது தெரியும். அதன் காரணமாகவே இந்த வெற்று நுரை கொப்புளிக்கும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.